×

சூழலை பயன்படுத்தி, ஆவின் பால் பாக்கெட்களை அதிக விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னை: பொதுமக்கள் பால் குறித்து அச்சப்பட தேவையில்லை, பால் விநியோகம் இல்லை என்றால் எங்களுக்கு தகவல் தெரிவித்தால், உடனடியாக சீர் செய்யப்படும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். மேலும் சூழலை பயன்படுத்தி, ஆவின் பால் பாக்கெட்களை அதிக விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரித்துள்ளார்.

The post சூழலை பயன்படுத்தி, ஆவின் பால் பாக்கெட்களை அதிக விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் மனோ தங்கராஜ் appeared first on Dinakaran.

Tags : Avin ,Minister ,Mano Tangaraj ,Chennai ,Minister Mano Tangaraj ,
× RELATED வெகுஜன விரோதியாக உலக மக்களால்...