×

புயல், கனமழையை எதிர்கொள்ள 4,967 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: புயல், கனமழையை எதிர்கொள்ள 4,967 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன  என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். சென்னையில் 162 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மழை எச்சரிக்கையுள்ள மாவட்டங்களில் கண்காணிப்பு அலுவலர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்

The post புயல், கனமழையை எதிர்கொள்ள 4,967 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA K. ,Stalin ,Chennai ,MLA ,K. Stalin ,Mu K. Stalin ,Dinakaran ,
× RELATED மே தினத்தை ஒட்டி உழைக்கும்...