பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானோ பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ளது. மிண்டானோ நகர் அருகே பதிவான நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதில் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தோனேசியாவுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
The post பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானோ பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவு! appeared first on Dinakaran.