![]()
சென்னை: அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கையை வரவேற்கிறேன். அமலாக்கத்துறையில் ஒரு அங்கித் திவாரி மட்டுமல்ல நூற்றுக்கணக்கான பேர் இதுபோல் இருக்கிறார்கள். அனைத்து மாநில லஞ்ச ஒழிப்புதுறை, அமலாக்கத்துறை அதிகாரிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
The post அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்: காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

