×

ஓரினச்சேர்க்கை மோதல்: கும்பகோணம் அருகே இளைஞர் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது..!!

தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அய்யம்பேட்டை அருகே இளைஞர் விஜய் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வலியுறுத்தி விஜயை கொன்ற வழக்கில் பரணி, சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே விக்னேஷ், அருண் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

The post ஓரினச்சேர்க்கை மோதல்: கும்பகோணம் அருகே இளைஞர் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Thanjavur ,Vijay ,Kumbakonam Ayyampet ,Dinakaran ,
× RELATED இளம் சிறார்கள் ஓட்டுவதற்கு வாகனம் வழங்கிய 2 பேர் மீது வழக்கு