×

சத்தீஸ்கர் மாநிலத்தில் பர்சூர் பகுதியில் குண்டு வெடித்து இரு சிஆர்பிஎஃப் வீரர்கள் காயம்..!!

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பர்சூர் பகுதியில் குண்டு வெடித்து இரு சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர். குண்டு வெடித்ததில் காயமடைந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

 

The post சத்தீஸ்கர் மாநிலத்தில் பர்சூர் பகுதியில் குண்டு வெடித்து இரு சிஆர்பிஎஃப் வீரர்கள் காயம்..!! appeared first on Dinakaran.

Tags : CRPF ,Chhattisgarh ,Parsoor ,Raipur ,Dinakaran ,
× RELATED மணிப்பூர் சிஆர்பிஎப் முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல்; 2 வீரர்கள் பலி