×

வேதாரண்யம் கடல் பகுதிகளில் பலத்த காற்றுடன் கடல் சீற்றம்; மீனவர்கள் அச்சம்..!!

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் கடல் பகுதிகளில் பலத்த காற்றுடன் கடல் சீற்றமும் காணப்படுவதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். மீன்வளத்துறை தடை காரணமாக ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட 15 கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

The post வேதாரண்யம் கடல் பகுதிகளில் பலத்த காற்றுடன் கடல் சீற்றம்; மீனவர்கள் அச்சம்..!! appeared first on Dinakaran.

Tags : Vedaranyam ,Nagai ,Nagai district ,Dinakaran ,
× RELATED வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய இலங்கை படகு