மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிச.4ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை 3ம் தேதி நடைபெற இருந்த நிலையில் ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 40 உறுப்பினர்களை கொண்ட மிசோரம் மாநில சட்டப்பேரவைக்கு நவ.7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
The post மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிச.4ம் தேதிக்கு தள்ளிவைப்பு appeared first on Dinakaran.