சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை 2,000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் 100 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறும். 2,000 இடங்களில் மழைக்கால சிறப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
The post தமிழ்நாடு முழுவதும் நாளை 2,000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.