×

புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக 12 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை: புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக 12 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். மழை, வெள்ள காலங்களில் மின்கசிவு ஏற்படுவதை தடுக்க மின்வாரியம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் அவசர சிகிச்சை பிரிவு செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும். மக்களுக்கு உணவு வழங்கிட உணவு தயாரிக்கும் சமையல் கூடங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

The post புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக 12 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Collectors ,Chennai ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன்...