×

9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் கூண்டு ஏற்றம்

சென்னை: வங்கக்கடலில் புயல் உருவாக உள்ளதால் 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், பாம்பன், தூத்துக்குடி, காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

The post 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் கூண்டு ஏற்றம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Bay of Bengal ,Chennai, Cuddalore ,Dinakaran ,
× RELATED மீன்பிடி தடைக்காலம் எதிரொலி...