×

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைப்பு!

செங்கல்பட்டு : செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 1431 கன அடியாக குறைந்ததால், உபரி நீர் வெளியேற்றம் 4,000 கன அடியில் இருந்து 400 கன அடியாக குறைக்கப்பட்டது.முன்னதாக அடையாறு கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைப்பு! appeared first on Dinakaran.

Tags : Semperambakkam Lake ,Chengalpattu ,Crembarambakkam Lake ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் அஞ்சல்துறை...