×

சென்னை தீவுத்திடலில் நடைபெறவுள்ள கார் பந்தயத வழக்கில் நாளை உத்தரவு..!!

சென்னை: சென்னை தீவுத்திடலில் நடைபெறவுள்ள ஃபார்முலா-4 கார் பந்தயத்துக்கு தடை கோரிய வழக்கில் ஐகோர்ட் நாளை உத்தரவிட உள்ளது. தீவுத்திடலில் நடைபெறவுள்ள கார் பந்தயத்தை இருங்காட்டுக்கோட்டையில் நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. ஸ்ரீஹரிஷ், லூயிஸ்ராஜ் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது.

The post சென்னை தீவுத்திடலில் நடைபெறவுள்ள கார் பந்தயத வழக்கில் நாளை உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai island ,CHENNAI ,ICourt ,Formula 4 car ,Dinakaran ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட...