×

தமிழகத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 19செ.மீ., மழை பதிவு..!!

சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 19செ.மீ., கொளத்தூர், திரு.வி.க.நகர், பொன்னேரியில் தலா 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அம்பத்தூர், மலர் காலனியில் தலா 14, தலைஞாயிறு, ஆலந்தூர், சோழவரத்தில் தலா 13 செ.மீ. மழையும், அடையாறு, அண்ணா பல்கலை., மதுரவாயல், புழல் பகுதியில் தலா 12, கோடம்பாக்கம், முகலிவாக்கத்தில் தலா 11செமீ மழையும், நந்தனம், கும்மிடிப்பூண்டி, பெரம்பூரில் தலா 11, பெருங்குடி, தேனாம்பேட்டை, மீனம்பாக்கத்தில் தலா 10செமீ மழையும் பதிவாகியுள்ளது.

The post தமிழகத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 19செ.மீ., மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Avadi ,Chennai ,Kolathur ,Thiru.V.K.Nagar ,Ponneri ,Ambattur ,Malar ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...