- Sembarambakkam
- செங்கல்பட்டு
- செம்பரம்பாக்கம் ஏரி
- ஸ்ரீபெரும்புதூர்
- இருங்கட்டுக்கோட்டை
- திருமசிசை
- திருவள்ளூர்
- தின மலர்
செங்கல்பட்டு: செம்பரம்பாக்கம் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, செம்பரம்பாக்கம், திருமழிசை, திருவள்ளூரில் கனமழை பெய்து வருகிறது.
The post செம்பரம்பாக்கம் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை..!! appeared first on Dinakaran.