×

பொதுமக்கள், காவலர் குறைதீர்க்கும் கூட்டம்

விருதுநகர், நவ.30: விருதுநகர் எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள், காவலர்களின் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் எஸ்பி னிவாச பெருமாள் தலைமையில் நேற்று நடைபெற்றது. பொதுமக்களிடம் இருந்து 16 புகார் மனுக்கள் பெறப்பட்டு, மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க எஸ்பி உத்தரவிட்டார். மேலும் காவலர்களிடம் இருந்து 24 மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

The post பொதுமக்கள், காவலர் குறைதீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,SP ,Nivasa Perumal ,
× RELATED நிலக்கடலையில் வேர் அழுகல் நோய்...