×

அடுத்த 10 மணிக்குள் 25 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அடுத்த 10 மணிக்குள் நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் சென்னை
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் , கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்
திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர்,ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

 

The post அடுத்த 10 மணிக்குள் 25 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : METEOROLOGICAL ,Chennai ,Chengalpattu ,Kanchipuram ,Tiruvannamalai ,Kallakurichi ,Viluppuram ,Cuddalur ,
× RELATED தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 4...