×

தென்காசி அருகே விநோதமான வகையில் ஹெல்மெட் அணிந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டி சென்ற இளைஞர் மீது வழக்குப்பதிவு

தென்காசி: குற்றாலத்தில் சாலை விதிகளுக்குப் புறம்பாக, விநோதமான வகையில் ஹெல்மெட் அணிந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டி சென்ற சுஜித் என்ற இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுஜித்துக்கு ரூ.10,000 அபராதம் விதித்து, அவரது இரு சக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post தென்காசி அருகே விநோதமான வகையில் ஹெல்மெட் அணிந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டி சென்ற இளைஞர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Courtalam ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...