×

தென்பெண்ணையாறு நீர் பங்கீடு விவகாரம் தொடர்பான வழக்கு ஜன.13ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை

டெல்லி: தென்பெண்ணையாறு நீர் பங்கீடு விவகாரம் தொடர்பான வழக்கு ஜன.13ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையீட்டை அடுத்து ஜனவரி 13-ம் தேதி விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

The post தென்பெண்ணையாறு நீர் பங்கீடு விவகாரம் தொடர்பான வழக்கு ஜன.13ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Tenpennayar ,Delhi ,Tenpenna River ,Tamil Nadu Government ,South Penna River ,Dinakaran ,
× RELATED வாக்காளர் ரகசியம் மீறப்படுவதாக...