×

ஒட்டன்சத்திரம் பகுதியில் ஒரு கிலோ பூசணிக்காய் ரூ.2-க்கு விற்பனை: விவசாயிகள் வேதனை

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் பகுதியில் ஒரு கிலோ பூசணிக்காய் ரூ.2-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பூசணிக்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பட்டறையில் பூசணிக்காயை விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர்.

 

The post ஒட்டன்சத்திரம் பகுதியில் ஒரு கிலோ பூசணிக்காய் ரூ.2-க்கு விற்பனை: விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Ottanchatram ,Otanchatram ,Dinakaran ,
× RELATED ஒட்டன்சத்திரம் காய்கறி...