×

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கோயிலில் சிலை திருடிய முதியவர் அடித்துக் கொலை..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கோயிலில் சிலை திருடிய முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஊத்தங்கரை அருகே ஊனாம்பாளையத்தில் முதியவர் சேகர் (65) அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

The post கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கோயிலில் சிலை திருடிய முதியவர் அடித்துக் கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Oodhangarai ,Krishnagiri district ,Krishnagiri ,Uthangarai ,Oonampalayam ,Uthankarai ,
× RELATED ஆடுகளை தாக்கும் தொற்று நோய்களை தடுப்பது எப்படி?