×

சுடுகாட்டு ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து..!!

சென்னை: சுடுகாட்டு ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. சுடுகாட்டுக்கு கூரை அமைக்கும் திட்டத்தில் அரசுக்கு ரூ.23 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. 1991 முதல் 1996-ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் செல்வ கணபதி அமைச்சராக இருந்தவர். செல்வகணபதி | அமைச்சராக இருந்தபோது தமிழ்நாடு முழுவதும் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

 

The post சுடுகாட்டு ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து..!! appeared first on Dinakaran.

Tags : Adimuga ,minister ,Selvaganapati ,Sudugatu ,Chennai ,Supreme Court ,Sudugattu scandal ,-Minister ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்...