×

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் 9 செ.மீ. மழை பதிவு!!

திருவள்ளூர்: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம், கடலூரில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் 9 செ.மீ. மழை பதிவு!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Tiruvallur district ,Poondi ,Tiruvallur ,Bundi ,Thiruvallur district ,
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...