×

பொருளாதார குற்றங்களுக்கு தடயவியல் தணிக்கை நிபுணர்களை பயன்படுத்திக்கொள்ள அரசாணை

சென்னை: பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தடயவியல் தணிக்கை நிபுணர்களை பயன்படுத்திக்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஐ.டி. அதிகாரிகளுக்கு உள்ள அதிகாரம் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கும் கிடைக்க ஏதுவாக அரசாணை வெளியிடப்பட்டது.

The post பொருளாதார குற்றங்களுக்கு தடயவியல் தணிக்கை நிபுணர்களை பயன்படுத்திக்கொள்ள அரசாணை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...