×

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 200 கன அடி தண்ணீர் திறப்பு!!

செம்பரம்பாக்கம் : செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று காலை 10 மணிக்கு 200கன அடி தண்ணீர் திறக்கப்படவுள்ளது. ஏற்கனவே 25 கன அடி உபரிநீர் திறக்கப்படும் நிலையில் 10 மணி முதல் நீர்த்திறப்பு 200 கன அடியாக உயர்த்தப்படுகிறது.

The post செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 200 கன அடி தண்ணீர் திறப்பு!! appeared first on Dinakaran.

Tags : Semperambakkam Lake ,Lake Serrambakkam ,Dinakaran ,
× RELATED ஒளிமயமான வாழ்விற்கு இந்த நாமம்!