×

போலீஸ் ஸ்டிக்கரை தனிப்பட்ட இருசக்கர வாகனம், கார்களில் பயன்படுத்தாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி

சென்னை: போலீஸ் ஸ்டிக்கரை தனிப்பட்ட இருசக்கர வாகனம், கார்களில் பயன்படுத்தாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து காவல்துறை உயரதிகாரிகளுக்கும் சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். காவல்துறையில் இல்லாத நபர்கள், போலீஸ் ஸ்டிக்கரை பயன்படுத்தி குற்றச் செயலில் ஈடுபட வாய்ப்புள்ளதால் உத்தரவிட்டுள்ளார்.

The post போலீஸ் ஸ்டிக்கரை தனிப்பட்ட இருசக்கர வாகனம், கார்களில் பயன்படுத்தாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி appeared first on Dinakaran.

Tags : ATGB ,Chennai ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…