×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது; கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பரணி தீபம் கோயில் கருவறையின் முன்பு ஏற்றப்பட்டது. பரணி தீப தரிசனத்தை காண ஏராளமான பக்தர்கள் கோயிலுக்குள் குழுமியிருந்தனர்.

The post திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Annamalaiyar Temple ,Tiruvannamalai ,Parani Deepam ,Karthigai Deepat Festival ,
× RELATED சித்திரை வசந்த உற்சவ விழா நிறைவு...