×

முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: காவல்துறை முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். பல்வேறு பிரிவுகளில் பதிவு செய்துள்ள வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

The post முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : DGP ,Natraj ,Edappadi Palaniswami ,Chennai ,AIADMK ,general secretary ,Dinakaran ,
× RELATED முகவர்கள் கவனமாக செயல்பட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி