×

மேற்குவங்க மாநிலம் அசன்சோல் அருகே குல்தி ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து..!!

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் அசன்சோல் அருகே குல்தி ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலையத்தில் தளவாட பொருட்கள் வைத்திருந்த இடத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

The post மேற்குவங்க மாநிலம் அசன்சோல் அருகே குல்தி ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : fire ,Kulti railway station ,Asansol ,Kolkata ,Dinakaran ,
× RELATED தீ தடுப்பு தொழிலக பாதுகாப்பு குழு கூட்டம்