![]()
கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளிடம் வாக்குவாதம் செய்த டிக்கெட் வழங்கும் ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். டிக்கெட் வழங்கும் ஊழியர் சுப்பிரமணி, ரயில் பயணிகளை அவமரியாதையாக பேசும் வீடியோ இணையத்தில் வைரலானது. இணையத்தில் வீடியோ பரவியதை அடுத்து ஊழியர் சுப்பிரமணியை சஸ்பெண்ட் செய்து தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.
The post திருக்கோவிலூர் ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளிடம் வாக்குவாதம் செய்த டிக்கெட் வழங்கும் ஊழியர் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.

