×

ஓசூர் அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை முட்புதரில் இருந்து மீட்பு!!

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை முட்புதரில் இருந்து மீட்கப்பட்டது. தேவகாணப்பள்ளி கிராமத்தில் முட்புதரில் பச்சிளம் பெண் குழந்தை அழுவதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு மதகொண்டபள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

The post ஓசூர் அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை முட்புதரில் இருந்து மீட்பு!! appeared first on Dinakaran.

Tags : Ozur ,Krishnagiri ,Osur ,Mudputar ,Devkanapallya ,
× RELATED ஒசூர் அருகே தம்பியை கொலை செய்த அண்ணன் கைது