×

தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குனர் நியமனம் தொடர்பாக கோ வாரன்டா மனு..!!

சென்னை: தமிழ்நாடு மருத்துவக் கல்வி-ஆராய்ச்சி இயக்குனராக மருத்துவர் ஜெ.சங்குமணி நியமனம் தொடர்பாக கோ வாரன்டா மனு தாக்கல் செய்யப்பட்டது. தூத்துக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மாரித் தேவர் என்பவர் ஐகோர்ட்டில் கோ வாரன்டோ மனுத் தாக்கல் செய்தார். தமிழ்நாடு சுகாதாரத்துறை மற்றும் மருத்துவர் சங்குமணி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குனர் நியமனம் தொடர்பாக கோ வாரன்டா மனு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,Dr. ,J. Sangumani ,Tamilnadu ,
× RELATED மோடி தியானம் செய்வதில் எந்த தவறும் இல்லை