×

சீனாவில் நிமோனியா காய்ச்சல் பரவல்: இந்தியா தயார்நிலையில் உள்ளதாக ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: சீனாவில் நிமோனியா காய்ச்சல் பரவி வருவதை அடுத்து இந்தியாவில் அதனை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் நிமோனியா காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

 

The post சீனாவில் நிமோனியா காய்ச்சல் பரவல்: இந்தியா தயார்நிலையில் உள்ளதாக ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Pneumonia outbreak in China ,Union Government ,India ,Delhi ,China ,Dinakaran ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...