செங்கல்பட்டு: கனமழை எச்சரிக்கை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
The post கனமழை எச்சரிக்கை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!! appeared first on Dinakaran.
