×

தமிழ்நாட்டில் இதுவரை 8,000 காய்ச்சல் முகாம்கள் நடந்துள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

கரூர்: தமிழ்நாட்டில் இதுவரை 8,000 காய்ச்சல் முகாம்கள் நடந்துள்ளது; மேலும் 10,000 முகாம்கள் நடத்தப்பட உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கரூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்; 20,000 காய்ச்சல் முகாம்கள் என்பது இதுவரை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத ஒன்று என்றும் அவர் கூறினார்.

 

The post தமிழ்நாட்டில் இதுவரை 8,000 காய்ச்சல் முகாம்கள் நடந்துள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,M. Subramanian ,Karur ,
× RELATED விரும்பத்தகாத தரக்குறைவான பேச்சு...