×

சென்னை எண்ணூர் அருகே ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் பயணி ஒருவர் கொலை!!

சென்னை: சென்னை எண்ணூர் அருகே அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் பயணி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். கும்மிடிப்பூண்டி – சென்னை சென்ட்ரல் ரயிலில் பயணி முரளி என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். கத்தியால் குத்திய மற்றொரு பயணி ரவீந்திரன் என்பவரை கைது செய்து ரயில்வே போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

The post சென்னை எண்ணூர் அருகே ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் பயணி ஒருவர் கொலை!! appeared first on Dinakaran.

Tags : Ennore, Chennai ,Chennai ,Athipattu ,station ,Dinakaran ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...