சென்னை: பரந்தூர் விமான நிலையத்திற்கு நில எடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 5746 ஏக்கர் நிலங்களை கையப்படுத்தும் பணியை மேற்கொள்ள நிர்வாக அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாலூகாவில் உள்ள 20 கிராமங்களில் நில எடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
The post பரந்தூர் விமான நிலையத்திற்கு நில எடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு அரசாணை வெளியீடு..!! appeared first on Dinakaran.