- தமிழ்நாடு அரசு
- நீதிமன்றம்
- அமலாக்கத் துறை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஐஏஎஸ்
- சென்னை
- குவாரி
- தமிழ்நாடு அரசு
- தின மலர்
சென்னை: தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மணல் குவாரி மோசடி வழக்கில் மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
The post தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!! appeared first on Dinakaran.