×

கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கின் விசாரணை ஜன.5ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கின் விசாரணை ஜனவரி.5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்காக சயான், வாளையார் மனோஜ், ஜித்தின் ஜாய் உள்ளிட்டோர் ஆஜரான நிலையில் ஒத்திவைக்கப்பட்டது. கூடுதல் சாட்சிகளிடம் விசாரிக்க வேண்டியுள்ளதால் அரசு தரப்பு கால அவகாசம் கோரிய நிலையில் ஒத்திவைப்பு.

The post கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கின் விசாரணை ஜன.5ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kodanadu ,Saiyan ,Swordsman ,Manoj ,Godanadu ,
× RELATED கோடநாடு வழக்கு விசாரணை ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு