- வட கிழக்கு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலையியல் ஆய்வு மையம்
- புதுச்சேரி
- வானிலையியல் ஆராய்ச்சி நிலையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 1 முதல் இன்று வரை 481.3 மி.மீ வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 61% அதிகம் பெய்துள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது….
The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பான அளவை விட 61% அதிகம் பெய்துள்ளது; வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.