சென்னை: உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் ஒவ்வொரு மாதமும் மக்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அரசின் அனைத்து நலத் திட்டங்களும் சேவைகளும் தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் ஒவ்வொரு மாதமும் மக்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார்.
The post மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.