×

உத்திரமேரூர் அருகே சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே ஒழுகரை கிராமத்தில் சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போக்சோ வழக்கில் குணசேகரன் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7.5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post உத்திரமேரூர் அருகே சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை appeared first on Dinakaran.

Tags : Uttaramerur ,Kanchipuram ,Oglukarai ,Uthramerur ,POCSO ,
× RELATED வறண்டு போனது வெங்கச்சேரி தடுப்பணை: விவசாயிகள், மக்கள் வேதனை