×

சென்னை கொருக்குப்பேட்டையில் சூதாட்ட விடுதி நடத்திய தந்தை, மகன் உள்பட 21 பேர் கைது

சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையில் சூதாட்ட விடுதி நடத்திய தந்தை, மகன் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சத்யா, அவரது மகன் சுதாகர், சூதாட்ட விடுதி பணியாளர்கள் 6 பேர், சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 264 டோக்கன்கள், 25 டிரம்ப் கார்டு, விடுதியில் இருந்த தளவாட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post சென்னை கொருக்குப்பேட்டையில் சூதாட்ட விடுதி நடத்திய தந்தை, மகன் உள்பட 21 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Korukuppet, Chennai ,CHENNAI ,Korukuppettai, Chennai ,Satya ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...