சென்னை பூக்கடை என்.எல்.சி. போஸ் சாலையில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது. பணப்பரிமாற்றம், நகை வாங்கியது. விற்றது தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.
The post சென்னையில் நகைகடைகளில் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு appeared first on Dinakaran.