×

செய்யாறு சிப்காட் அலகு-3 விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அன்புமணி ஆர்ப்பாட்டம்..!!

திருவண்ணாமலை: செய்யாறு சிப்காட் அலகு-3 விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார். அன்புமணி ராமதாஸ் தலைமையில் செய்யாறு மேல்மா கூட்டுச்சாலையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post செய்யாறு சிப்காட் அலகு-3 விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அன்புமணி ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Anbumani ,Cheyyar Chipcot Unit-3 ,Thiruvannamalai ,BAMA ,Anbumani Ramadoss ,Cheyyar Chipkat Unit-3 ,
× RELATED காவிரி பாசன மாவட்டங்களில் மும்முனை...