×

சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகை பூ விலை கிடு கிடு உயர்வு..!!

தென்காசி: முகூர்த்த நாளை முன்னிட்டு சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகை பூ விலை கிடு கிடு உயர்ந்துள்ளது. சங்கரன்கோவில் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.800க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.2,300க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகை பூ விலை கிடு கிடு உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Sankarankoil ,Mukurtha ,Sankarankoil… ,Dinakaran ,
× RELATED கரிவலம்வந்தநல்லூர் அருகே...