×

திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வந்த விரைவு ரயில் பிரேக் பழுதால் நிறுத்தம்..!!

சென்னை: திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வந்த விரைவு ரயில் பிரேக் பழுது காரணமாக நெமிலிச்சேரியில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இணைப்பு பெட்டியில் பிரேக்பழுது காரணமாக புகை வந்ததால் ரயில் 20 நிமிடங்கள் காலதாமதமாக சென்றது.

The post திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வந்த விரைவு ரயில் பிரேக் பழுதால் நிறுத்தம்..!! appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Chennai ,Nemilicherry ,
× RELATED நாகர்கோவில் – கன்னியாகுமரிக்கு இரவு நேர பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுமா?