×

மழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகள் நிரம்பியது..!!

கன்னியாகுமரி: தொடர்ந்து பெய்துவரும் மழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகள் நிரம்பி வழிகின்றன. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார், பொய்கை, முக்கடல், மாம்பழத்துறை ஆறு அணைகள் நிரம்பி வழிகின்றன.

The post மழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகள் நிரம்பியது..!! appeared first on Dinakaran.

Tags : Kanyakumari district ,Kanyakumari ,Pachiparai ,Perunchani ,Chittar ,Poikai ,
× RELATED தொழிலாளியை கடித்து குதறிய புலி திடீர் சாவு