×

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 3,025 கனஅடியாக குறைவு..!!

பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 3,033 கனஅடியில் இருந்து 3,025 கனஅடியாக குறைந்துள்ளது. கேஆர்எஸ் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 1,525 கனஅடியாக தண்ணீர் திறப்பு உள்ளது. கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் 3ஆவது நாளாக 1,500 கனஅடியாக நீடிக்கிறது. கே.ஆர்.எஸ். அணை நீர்மட்டம் 99.38 அடியாக உள்ள நிலையில் கபினி அணை நீர்மட்டம் 74.05 அடியாக உள்ளது.

The post கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 3,025 கனஅடியாக குறைவு..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Kaviri River ,Bangalore ,KRS ,Karnataka Dams ,Dinakaran ,
× RELATED பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில்...