×

வடகிழக்கு பருவமழை தீவிரம்; சென்னையில் விட்டு விட்டு மழை..!!

சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. போரூர், மதுரவாயில், வளசரவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி.நகர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்கிறது.

The post வடகிழக்கு பருவமழை தீவிரம்; சென்னையில் விட்டு விட்டு மழை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Maduravai ,Valasaravakkam ,
× RELATED குழந்தை குடித்த பாலில் பல்லி பிரபல...